எதை நீ விரும்புகிறாயோ அதை ஒரு காலகட்டத்தில் வெறுக்கவும், எதை வெறுக்கிறாயோ அதை ஒரு காலகட்டத்தில் விரும்பவும் வைப்பதே இறைவனுடைய லீலை ! எனவே, ஒன்றை விரும்பும் பொழுதே ஒருநாள் வெறுக்க வேண்டியிருக்கும் என்று எண்ணிக்கொண்டுவிட்டால், வாழ்க்கையில் விருப்பு, வெறுப்புகள் சமமாகிவிடும்!
No comments:
Post a Comment