Monday, 9 January 2017

குழந்தையைக் காணவில்லை

குழந்தையைக் காணவில்லை
பதைத்தெழுந்து விழித்தால்...
கனவில்!
தொலைத்தது கோயிலில் என்றால்
நிம்மதி! 
நினைவில்!

No comments:

Post a Comment