Friday, 6 January 2017

அணில்களாடு பின்றில்

அணில்களாடு பின்றில்.

என்னரவம் கேட்டால்
ஒவ்வொருமுறையும்
பயந்து
தென்னையேறி
என்னுருவம் பார்க்கும். 

அணில்களைத் தொந்தரவிக்க
விரும்பவில்லை.

அவை நடமாடட்டும்!

என்னரவம் நிறுத்தி
பின்றில் கதவை
சாத்தியே வைப்பேன்.

அணில்கள் அணில்களாக மட்டுமே
இருக்கும் வரை.

No comments:

Post a Comment