Sunday, 6 January 2019

சும்மா கிடந்த கல்லை

சும்மா கிடந்த கல்லை
தூக்கி நிறுத்தி
குளிப்பாட்டி விட்டார்கள்.
கல் செப்பத் தொடங்கிவிட்டது 
அன்பே சிவம் என.

No comments:

Post a Comment