1.
நீ
அன்று மை தீட்டி
கொண்டு வந்திருந்தாய்.
உன் கண்ணாடிக் கண்களை
அத்தனை நெருக்கத்தில்
கெஞ்ச விட்டாய்.
இழுத்தும் விலக்கியும்
இருமுனைத் தாக்குதலில்
சரிந்து கொண்டிருந்தேன்.
நீ
அன்று மை தீட்டி
கொண்டு வந்திருந்தாய்.
உன் கண்ணாடிக் கண்களை
அத்தனை நெருக்கத்தில்
கெஞ்ச விட்டாய்.
இழுத்தும் விலக்கியும்
இருமுனைத் தாக்குதலில்
சரிந்து கொண்டிருந்தேன்.
என்னை
மாமா என்றழைத்தபோது ...
உள்ளூற வெட்கம்!
வீழ்ச்சி.
மாமா என்றழைத்தபோது ...
உள்ளூற வெட்கம்!
வீழ்ச்சி.
2.
வீட்டுப் பிள்ளைகள்
அழைத்ததைப் பார்த்து
சுற்றி நின்ற
அத்தனைப் பொடியன்களும்
வீட்டுப் பிள்ளைகள்
அழைத்ததைப் பார்த்து
சுற்றி நின்ற
அத்தனைப் பொடியன்களும்
என்னை
மாமா என்றழைத்தபோது...
உள்ளூர சிரிப்பு!
பெருமிதம்.
மாமா என்றழைத்தபோது...
உள்ளூர சிரிப்பு!
பெருமிதம்.
3.
இந்த மாமாவும்
அந்த மாமாவும்
பிடித்திருக்கிறது.
இந்த மாமாவும்
அந்த மாமாவும்
பிடித்திருக்கிறது.
இன்னும் எத்தனை மாமாக்களோ.
No comments:
Post a Comment