உனக்குள்
அந்தத் தாகம் இருக்கும் வரை
என் ஞாபகம்
உனக்குள்
வந்து கொண்டேயிருக்கும்.
அந்தத் தாகம் இருக்கும் வரை
என் ஞாபகம்
உனக்குள்
வந்து கொண்டேயிருக்கும்.
எனக்குள்
அந்தத் தாகம் இருக்கும் வரை
உன் மீதான வெறுப்பு
எனக்குள்
வளர்ந்து கொண்டேயிருக்கும்.
அந்தத் தாகம் இருக்கும் வரை
உன் மீதான வெறுப்பு
எனக்குள்
வளர்ந்து கொண்டேயிருக்கும்.
நீயும் சொல்வாய்.
No comments:
Post a Comment