Tuesday, 4 September 2018

பாம்புகள்
எப்படிச் செத்து விழும்
விழுமா!
நெடுஞ்சாண்கிடையாக..
சுருண்டு..
சுற்றம் சூழழுகையோடு..
புற்றுக்குள்ளேயே..
மரத்தில் தூக்கிட்டு...
நசுங்கி...
மும்முறை நிலம் கொத்தி..
தனித்து எனில்...?

No comments:

Post a Comment