அபிமன்யு மீது
நம்பிக்கை உண்டு.
அர்ஜூனனின் மகனல்லவா!
நம்பிக்கை உண்டு.
அர்ஜூனனின் மகனல்லவா!
ஆண்களை
எப்படிச் சாய்க்க வேண்டுமென்ற
எல்லா வித்தைகளையும்
ஆற அமர முன்னிருந்து
அர்ஜூனனே
பாடம் எடுப்பான்.
எப்படிச் சாய்க்க வேண்டுமென்ற
எல்லா வித்தைகளையும்
ஆற அமர முன்னிருந்து
அர்ஜூனனே
பாடம் எடுப்பான்.
அபிமன்யு
ஆண்களின்
எந்த வியூகத்திலும்
சிக்க மாட்டான்.
ஆண்களின்
எந்த வியூகத்திலும்
சிக்க மாட்டான்.
அர்ஜூனனின் யுக்திகளை
கருவிலேயே உரித்தவனாயிற்றே.
கருவிலேயே உரித்தவனாயிற்றே.
என் கவலையெல்லாம்
துரோகத்தால்
அபிமன்யு வீழ்ந்து விடுவானே என்பதுதான்.
துரோகத்தால்
அபிமன்யு வீழ்ந்து விடுவானே என்பதுதான்.
No comments:
Post a Comment