Tuesday, 4 September 2018

தன்போக்கில்
நின்றுகொண்டிருந்த
கொக்கொன்றின்
சிறகொன்றை
பாம்பொன்று 
கொத்த.
கொக்கு கொத்த
பாம்பு கொத்த
கொத்தலே வாழ்வு.
வலியோடு
பாம்பு நீருக்குள் நகர...
கொக்கு
கரையொதுங்கி சுவாசிக்கிறது. சிறகுதானே...
பாம்புக்கு
தக்காளி ஆகாதோ!
கொக்கின் கொத்தல் பிழையாகுமா?
தன்போக்கிலேயே
நிற்கும்.

No comments:

Post a Comment