வாசலுக்கு வந்து நின்றாளொருத்தி
மாவரைக்க வேண்டும் என்றாள்
மாவரைக்க வேண்டும் என்றாள்
எல்லோர் வீடுகளிலும்
ஏற்கனவே
அரைத்த அதே மாவுதான்.
ஏற்கனவே
அரைத்த அதே மாவுதான்.
பெருஞ்சத்தத்துடன்
அரைக்கத் தொடங்கினாள்
அவள் கைவேலையும்
வாய்நேர்த்தியுமாய்...
அரைக்கத் தொடங்கினாள்
அவள் கைவேலையும்
வாய்நேர்த்தியுமாய்...
அரை அரையென
இன்னும் சில்லாண்டுகள்
அரைப்பாள் போல...
இன்னும் சில்லாண்டுகள்
அரைப்பாள் போல...
No comments:
Post a Comment