Tuesday, 4 September 2018

அருகிலேயே
ஒரு கடல் இருக்கிறது.
கண்ணருகிலே
ஒரு மலை இருக்கிறது.
கையருகில்
ஒரு வெண்டாமரை இருக்கிறது.
ஆனாலும்
நானும் இங்குதான் இருக்கிறேன்.

No comments:

Post a Comment